நாளுக்கு நாள் நரகமாகும் வாழ்க்கை..! முல்லை நகரா..? மக்களை நோய்களால் கொல்லும் நகரா..? செவிடாய் மாறிய சேலம் மாநகராட்சி..!
மக்களின் உயிரோடு விளையாடும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் கடும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரின் மைய்யப்பகுதியில் அமைந்துள்ளது சூரமங்கலத்திற்குட்பட்ட “முல்லை நகர்”…
