https://republictn.com/

Category: தமிழ்நாடு

சவுதியில் கணவர்… வீட்டில் இருந்த மனைவிக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி!

Eswari Jul 14, 2026 at 1:36 pm No Comments

கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலம் கிராமத்தில் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்,…

“பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: தவெக நிர்வாகியை நடுத்தெருவில் கதற கதற வெளுத்த பொதுமக்கள்..!

Eswari Jul 14, 2026 at 12:38 pm No Comments

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருமணமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, ஆபாச சைகைகள் காட்டி அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி, அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே…

“கஞ்சா விற்றால் பதவியா? தட்டிக்கேட்டால் நீக்கமா? கஞ்சா மாஃபியாவை மறைக்கிறதா கல்வித்துறை?

Eswari Jul 14, 2026 at 10:16 am No Comments

திருப்பூர் மாவட்டம், கொங்குமை ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை செய்யப்பட்டபோது, ஒரு மாணவரிடமிருந்து கால் கிலோ கஞ்சா பொட்டலம், கஞ்சா சிகரெட்டுகள் மற்றும் சக மாணவர்களிடம்…

“3 நிமிடத்தில் முடிந்த 15 உயிர்கள்.. வியட்நாமில் அலற வைத்த கொடூர விபத்து! பிறந்தநாளே மரண நாளான துயரம்!”

Eswari Jul 13, 2026 at 6:35 pm No Comments

வியட்நாமில் அண்மையில் நிகழ்ந்த கோர படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் புகழ்பெற்ற ஃபூ குவோக் தீவு அருகே…

விட்டதை பிடிக்க திருட்டு வேட்டை..! ஆன்லைன் சூதாட்ட வெறி.. பட்டதாரி இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!

Manikandan Kaliyappan Jul 13, 2026 at 10:14 pm No Comments

“ஆன்லைன் சூதாட்டம் ஒரு சமூகப் பேரழிவு” என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையிலும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாகி வருகின்றன. லட்சக்கணக்கான குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்த ஆன்லைன் கேமிங் அரக்கன், தற்போது படித்த பட்டதாரி இளைஞர்களைக்…

”ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 7 மாதங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

Eswari Jul 13, 2026 at 3:58 pm No Comments

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அல்லது மாவட்ட நிர்வாகங்கள் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று (ஜூலை 13, 2026) முக்கிய…

“நள்ளிரவில் விழுந்த அடி… பறிக்கப்பட்ட சாவி…” செங்கல்பட்டு கூர்நோக்கு மையத்தில் அரங்கேறிய சினிமா பாணி ஜெயில் பிரேக்!

Eswari Jul 13, 2026 at 3:27 pm No Comments

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில், செங்கல்பட்டு–காஞ்சிபுரம் நெடுஞ்சாலையோரத்தில் அரசினர் சிறுவர் பாதுகாப்பு இல்லம் (கூர்நோக்கு மையம்) செயல்பட்டு வருகிறது. இங்கு, 18 வயதிற்குக் குறைவான வயதில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, தற்போது 18 முதல் 21 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்கு பேக்கரி…

“ஆர்.கே. நகரில் பயங்கரம்: திமுக பிரமுகர் மீது ஓட ஓட விரட்டி கொலைவெறித் தாக்குதல்!

Eswari Jul 13, 2026 at 2:43 pm No Comments

சென்னை ஆர்.கே. நகரில் திமுக துணை வட்டச் செயலாளர் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன. வடசென்னையின் ஆர்.கே. நகர்…

“கல்லறைக்குள் உறங்கும் 5 வயது பிஞ்சு: 8 மாதங்களுக்குப் பிறகு நீதி கேட்கும் பெற்றோர்… உலுக்கும் அம்பத்தூர் சம்பவம்!”

Eswari Jul 13, 2026 at 1:01 pm No Comments

சென்னை அம்பத்தூரில் தவறான மருத்துவச் சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சிறுமியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு (Post-mortem) செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர்…

தூக்கத்தில் நடந்த பயங்கரம்.. மதுரையில் அதிகாலையிலேயே 47 பேருக்கு நேர்ந்த சோகம்!

Eswari Jul 13, 2026 at 10:39 am No Comments

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் கிராமம் நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…