குலுங்கிய வீடுகள்.. அலறி அடித்து ஓடிய மக்கள்! ஆந்திராவை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்..
வங்கக் கடலில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology…
