38-க்கு சளித்துப்போன 49..! “அம்மா ஊருக்குப் போயிருக்கா..!” கள்ளக் காதலில் கொடூர ட்விஸ்ட்..!
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகளுக்குத் தங்களது தாய் ஊருக்குச் சென்றிருப்பதாகத் தந்தை மிகச் சாதாரணமாகக் கூறியுள்ளார். குழந்தைகளும் அதை நம்பி வீட்டில் நடமாடியுள்ளனர். ஆனால், அதே வீட்டின் சமையலறைப் பரணில் கைகள் கட்டப்பட்டு, கை மணிக்கட்டுகள் அறுக்கப்பட்ட நிலையில் தங்களின்…
