ஈரானின் 120 பில்லியன் டாலரை முடக்கி டிரம்ப்..! எந்தெந்த நாடுகளில் சிக்கியுள்ளது..?
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்குக் கிடைத்த மிகப்பெரிய நிவாரணம், முடக்கப்பட்ட நிதிகளை விடுவிக்கப்படுவதுதான். பொருளாதாரத் தடைகளின் கீழ், ஈரானின் சுமார் 120 பில்லியன் டாலர் உலகின் பல்வேறு நாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக சுமார் 24 பில்லியன் டாலரைப் பெற…
