“அம்பேத்கர் சிலை வடிவம் தான் காரணமா? சேலத்தில் நள்ளிரவில் வெடித்த மோதல்.. கலவர பூமியான கிராமம்!”
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை நிறுவப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீர் பீரங்கிகள்…
