https://republictn.com/

Category: தமிழ்நாடு

“அம்பேத்கர் சிலை வடிவம் தான் காரணமா? சேலத்தில் நள்ளிரவில் வெடித்த மோதல்.. கலவர பூமியான கிராமம்!”

Eswari Jul 13, 2026 at 10:14 am No Comments

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை நிறுவப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீர் பீரங்கிகள்…

“₹30 கோடியில் 25 அடி பிரம்மாண்டம்! 22 கிலோ தங்கம்.. காஞ்சியையே ஸ்தம்பிக்க வைத்த ஏகாம்பரநாதர் தங்கத்தேர் பவனி!”

Eswari Jul 13, 2026 at 9:13 am No Comments

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், ஜூலை 12, 2026 அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான புதிய தங்கத்தேரின் முதல் தேரோட்டமே பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வாக அமைந்தது. “அரோகரா” முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த இந்த…

“நெல்லையில் விடிந்ததும் அதிர்ச்சி: மக்கள் நடமாட்டம் மிகுந்த டவுன் பகுதியில் வாலிபர் கொடூரக் கொலை!

Eswari Jul 12, 2026 at 7:54 pm No Comments

திருநெல்வேலியில் இன்று காலை பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. டவுன் பகுதியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், திருநெல்வேலி மாநகரம் முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார்…

த.வெ.க ஆட்சியில் தாறுமாறாக எகிறிய கரண்ட் பில்… சத்தமே இல்லாமல் கொள்ளை..! அலறும் பொதுமக்கள்!

R.M.Thiraviaraj Jul 12, 2026 at 10:09 pm No Comments

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் எப்போது உயரும், எப்போது குறையும் என்பது சாமானிய மக்களுக்குப் புரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஆனால், தற்பொழுது எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரக் கட்டணம் தாறுமாறாக, கிட்டத்தட்ட இரண்டு…

“மயக்கமா? சதியா? வாளிக்குள் மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்! கோவையை உலுக்கும் தர்ஷிகா மரண வழக்கு!”

Eswari Jul 11, 2026 at 9:47 pm No Comments

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த மகாலிங்கம் – வாசுகி தம்பதியரின் மகள் தர்ணிகா, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்்சி. இரண்டாம் ஆண்டு…

“மீட்கப்பட்ட பழனி கோவில் நிலம் மீண்டும் அபகரிப்பு: ரூ.100 கோடி முறைகேடு!”

Eswari Jul 11, 2026 at 4:04 pm No Comments

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான தண்டபாணி சுவாமிகள் மடத்தின் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி இரண்டு தனிநபர்களின் பெயர்களில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம்…

“3-வது மாடி பால்கனியில் காத்திருந்த எமன்… சென்னை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நடந்த கொடூரம்!”

Eswari Jul 11, 2026 at 11:17 am No Comments

சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில், துணிகளை காயவைக்கச் சென்ற பெண் ஒருவர், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சென்னை தேனாம்பேட்டை…

“அமித்ஷா போட்ட உத்தரவு.. உடனே அதிரடி தடை விதித்த தமிழக அரசு! பின்னணி என்ன?”

Eswari Jul 11, 2026 at 10:38 am No Comments

தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தற்காலிகத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும்…

“இரும்பு கடைன்னு நெனச்சாங்க.. ஆனா உள்ள ₹8 கோடி! பூட்டை உடைத்த அதிகாரிகள் பார்த்த ஷாக் காட்சி! “

Eswari Jul 11, 2026 at 9:39 am No Comments

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பழைய இரும்பு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.8 கோடி ரொக்கப் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வருமான வரித்துறை…

“வேலை தருவதாக அழைப்பு… நம்பி சென்ற பெண்ணுக்கு காத்திருந்த கொடூரம்! மதுரையை உலுக்கிய சம்பவம்”

Eswari Jul 11, 2026 at 9:15 am No Comments

நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என ஆசை வார்த்தைகள் கூறி, ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து நகைகளையும் செல்போனையும் பறித்துச் சென்ற குற்றவாளிகளை போலீசார்…