“முதலமைச்சரை பற்றி சமூக வலைதள கருத்துக்கு கைது நடவடிக்கையா?
தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடுவதாக நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமர்சித்துள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதற்காக நெல்லையைச்…
