Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: தமிழ்நாடு

“ஆர்.கே. நகரில் பயங்கரம்: திமுக பிரமுகர் மீது ஓட ஓட விரட்டி கொலைவெறித் தாக்குதல்!

Eswari 2 days ago at 2 days ago No Comments

சென்னை ஆர்.கே. நகரில் திமுக துணை வட்டச் செயலாளர் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன. வடசென்னையின் ஆர்.கே. நகர்…

“கல்லறைக்குள் உறங்கும் 5 வயது பிஞ்சு: 8 மாதங்களுக்குப் பிறகு நீதி கேட்கும் பெற்றோர்… உலுக்கும் அம்பத்தூர் சம்பவம்!”

Eswari 2 days ago at 2 days ago No Comments

சென்னை அம்பத்தூரில் தவறான மருத்துவச் சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சிறுமியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு (Post-mortem) செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர்…

தூக்கத்தில் நடந்த பயங்கரம்.. மதுரையில் அதிகாலையிலேயே 47 பேருக்கு நேர்ந்த சோகம்!

Eswari 3 days ago at 3 days ago No Comments

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் கிராமம் நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

“அம்பேத்கர் சிலை வடிவம் தான் காரணமா? சேலத்தில் நள்ளிரவில் வெடித்த மோதல்.. கலவர பூமியான கிராமம்!”

Eswari 3 days ago at 3 days ago No Comments

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை நிறுவப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீர் பீரங்கிகள்…

“₹30 கோடியில் 25 அடி பிரம்மாண்டம்! 22 கிலோ தங்கம்.. காஞ்சியையே ஸ்தம்பிக்க வைத்த ஏகாம்பரநாதர் தங்கத்தேர் பவனி!”

Eswari 3 days ago at 3 days ago No Comments

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், ஜூலை 12, 2026 அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான புதிய தங்கத்தேரின் முதல் தேரோட்டமே பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வாக அமைந்தது. “அரோகரா” முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த இந்த…

“நெல்லையில் விடிந்ததும் அதிர்ச்சி: மக்கள் நடமாட்டம் மிகுந்த டவுன் பகுதியில் வாலிபர் கொடூரக் கொலை!

Eswari 3 days ago at 3 days ago No Comments

திருநெல்வேலியில் இன்று காலை பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. டவுன் பகுதியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், திருநெல்வேலி மாநகரம் முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார்…

த.வெ.க ஆட்சியில் தாறுமாறாக எகிறிய கரண்ட் பில்… சத்தமே இல்லாமல் கொள்ளை..! அலறும் பொதுமக்கள்!

R.M.Thiraviaraj 3 days ago at 3 days ago No Comments

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் எப்போது உயரும், எப்போது குறையும் என்பது சாமானிய மக்களுக்குப் புரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஆனால், தற்பொழுது எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரக் கட்டணம் தாறுமாறாக, கிட்டத்தட்ட இரண்டு…

“மயக்கமா? சதியா? வாளிக்குள் மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்! கோவையை உலுக்கும் தர்ஷிகா மரண வழக்கு!”

Eswari 4 days ago at 4 days ago No Comments

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த மகாலிங்கம் – வாசுகி தம்பதியரின் மகள் தர்ணிகா, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்்சி. இரண்டாம் ஆண்டு…

“மீட்கப்பட்ட பழனி கோவில் நிலம் மீண்டும் அபகரிப்பு: ரூ.100 கோடி முறைகேடு!”

Eswari 4 days ago at 4 days ago No Comments

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான தண்டபாணி சுவாமிகள் மடத்தின் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி இரண்டு தனிநபர்களின் பெயர்களில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம்…

“3-வது மாடி பால்கனியில் காத்திருந்த எமன்… சென்னை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நடந்த கொடூரம்!”

Eswari 4 days ago at 4 days ago No Comments

சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில், துணிகளை காயவைக்கச் சென்ற பெண் ஒருவர், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சென்னை தேனாம்பேட்டை…