https://republictn.com/

Category: தமிழ்நாடு

“சார் உங்க சைன் வேணும்!” அதிகாரி கேட்டதும் யோசிக்காமல் பேனாவை எடுத்த முதல்வர் விஜய்! கரூரில் வைரலாகும் ‘மாஸ்’ சிம்பிளிசிட்டி!

Eswari Jul 10, 2026 at 9:59 pm No Comments

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தோல் அல்லாத காலணி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில், முதலமைச்சர் விஜய் எளிமையான செயல்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசு விழாவின் போது, அங்கு வந்திருந்த தனியார் நிறுவன அதிகாரி ஒருவர், “சார்… உங்களுடைய கையெழுத்து போட்டு…

300 ‘5-Star’ ஹோட்டல்களை ஏமாற்றிய 69 வயது ஜான்.. அவமானத்தை வென்றேடுக்க தில்லாலங்கடி.. டிப்-டாப் தமிழரின் பகீர் கதை..!

Eswari Jul 10, 2026 at 7:32 pm No Comments

30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விலை உயர்ந்த ஸ்டார் ஹோட்டல்களில் தங்கி, பணம் செலுத்தாமல் மோசடி செய்து வந்ததாகக் கூறப்படும் 69 வயது முதியவர் ஜானின் சுவாரசியமான பின்னணி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 69 வயதான ஜான்,…

“அமைச்சர் சொன்னது ஒன்னு.. கரூரில் நடப்பது ஒன்னு! பள்ளி வகுப்பறையில் CM விஜய் நேரலை உரை.. வெடித்த பெரும் சர்ச்சை!”

Eswari Jul 10, 2026 at 6:20 pm No Comments

கரூரில் இன்று முதலமைச்சர் விஜய் ஆற்றிய அரசியல் உரை, அரசுப் பள்ளி வகுப்பறைகளில் உள்ள டிஜிட்டல் திரைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நடைபெற்ற முதலமைச்சர் விஜயின் மக்கள்…

“தமிழுக்கே பெருமை சேர்த்த தமிழ் ஆசிரியை! ஒருமுறை பார்த்தா நீங்களும் இவங்க ரசிகர் ஆயிடுவீங்க!

Eswari Jul 10, 2026 at 4:32 pm No Comments

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ் ஆசிரியை பொன்ரேகா. இவர், சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலிருந்தே தமிழ் மொழி மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்த…

“மானியம் வாங்குறாங்க… ஏன் போராடுறாங்க? ஒரே பேச்சில் பதிலடி கொடுத்த விவசாயி பிரகாஷ்

Eswari Jul 10, 2026 at 3:46 pm No Comments

விவசாயிகளுக்கு அரசு ஏராளமான மானியங்களையும் சலுகைகளையும் வழங்கிய பிறகும் ஏன் அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்?” என்ற கேள்விக்கு, இளம் விவசாயி பிரகாஷ் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில் பேசியுள்ள பிரகாஷ், “அரசு விவசாயிகளுக்கு இலவச…

“இபி ஆபீஸ்ல இருந்து வர்றோம்..” மீட்டர் பாக்ஸ்ல ஸ்டிக்கர் ஒட்ட ₹50-ஆ? திண்டுக்கல்லில் சிக்கிய பலே லேடி.. மக்களே உஷார்!

Eswari Jul 10, 2026 at 3:07 pm No Comments

திண்டுக்கல் மாவட்டம், பழநாயக்கன்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதிக்கு வந்த பெண் ஒருவர், தாம் மின்வாரியத்தின் சார்பில் வந்துள்ளதாகக் கூறி, மின் இணைப்பு எண் (Service Number) ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக வீடு ஒன்றுக்கு ரூ.50 வசூலித்துள்ளார். இவ்வாறு…

”25 பேரு எங்க?”.. கையும் களவுமாக சிக்கிய சத்துணவு அதிகாரி! பயந்து நடுங்காமல் முறைத்த அதிர்ச்சி வீடியோ!

Eswari Jul 10, 2026 at 11:43 am No Comments

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அரசு சத்துணவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்…

“பணத்தை தர முடியலனா செத்துடுங்க…” – கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு பலியான தாய்; உயிருக்குப் போராடும் தந்தை!

K.M.Viji Jul 10, 2026 at 10:11 am No Comments

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வை அழிக்கும் அரக்கனாக ‘கந்துவட்டி’ கொடுமை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தேனி மாவட்டத்தில் சமீப காலமாக கந்துவட்டித் தொல்லையால் பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. அந்த வகையில், கம்பம் பகுதியில் கந்துவட்டி கும்பலின்…

ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?… iPhone-க்காக பெண்களின் பெயரில் கடன்!

Eswari Jul 9, 2026 at 10:14 pm No Comments

நெல்லை மாவட்டத்தில், ஐபோன் வாங்கும் ஆசையில் இரண்டு இளைஞர்கள், அப்பாவி பெண்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவனம் தவணைத் தொகை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய பின்னரே…

பேருந்துக்கு’நோ’.. கறி விருந்துக்கு ‘எஸ்’..! அரசுப் பேருந்தை சாவியோடு நிறுத்திவிட்டுச் சென்ற ஓட்டுநரால் சர்ச்சை!”

Eswari Jul 9, 2026 at 9:03 pm No Comments

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பணியில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், பயணிகளை பாதியிலேயே தவிக்கவிட்டு, அரசு பேருந்தை சாலையோரத்தில் சாவியுடன் நிறுத்திவிட்டு காதணி விழாவுக்குச் சென்று கறி விருந்து சாப்பிட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…