சிறுமியின் கடைசி நிமிடங்கள்… வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
கோவை சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை, இருசக்கர வாகனத்தில்…
