திமுக 59 இடங்களில் வெற்றி பெற நான்தான் காரணம்..! சாதி புத்தியால் குறி வைக்கிறார்கள்..! திருமா புலம்பல்..!
”தலித் ஐபிஎஸ்-களுக்கு உயர் பதவி கிடைக்க நான் காரணமா? நான் யாரையும் பரிந்துரை செய்யவில்லை. சாதி புத்தியால் விமர்சிக்கின்றனர் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ஒருவர் என்னை முதல்வர் என்றார். இன்னொருவர் துணை முதல்வர்…
