Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: தமிழ்நாடு

சவுதியில் கணவர்… வீட்டில் இருந்த மனைவிக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி!

Eswari 2 months ago at 2 months ago No Comments

கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலம் கிராமத்தில் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்…

“பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: தவெக நிர்வாகியை நடுத்தெருவில் கதற கதற வெளுத்த பொதுமக்கள்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருமணமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, ஆபாச சைகைகள் காட்டி அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி, அப்பெண்ணின் உறவினர்கள்…

“கஞ்சா விற்றால் பதவியா? தட்டிக்கேட்டால் நீக்கமா? கஞ்சா மாஃபியாவை மறைக்கிறதா கல்வித்துறை?

Eswari 2 months ago at 2 months ago No Comments

திருப்பூர் மாவட்டம், கொங்குமை ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை செய்யப்பட்டபோது, ஒரு…

“3 நிமிடத்தில் முடிந்த 15 உயிர்கள்.. வியட்நாமில் அலற வைத்த கொடூர விபத்து! பிறந்தநாளே மரண நாளான துயரம்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

வியட்நாமில் அண்மையில் நிகழ்ந்த கோர படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தமிழகம்…

விட்டதை பிடிக்க திருட்டு வேட்டை..! ஆன்லைன் சூதாட்ட வெறி.. பட்டதாரி இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

“ஆன்லைன் சூதாட்டம் ஒரு சமூகப் பேரழிவு” என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையிலும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாகி வருகின்றன. லட்சக்கணக்கான குடும்பங்களை…

”ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 7 மாதங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அல்லது மாவட்ட நிர்வாகங்கள் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது…

“நள்ளிரவில் விழுந்த அடி… பறிக்கப்பட்ட சாவி…” செங்கல்பட்டு கூர்நோக்கு மையத்தில் அரங்கேறிய சினிமா பாணி ஜெயில் பிரேக்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில், செங்கல்பட்டு–காஞ்சிபுரம் நெடுஞ்சாலையோரத்தில் அரசினர் சிறுவர் பாதுகாப்பு இல்லம் (கூர்நோக்கு மையம்) செயல்பட்டு வருகிறது. இங்கு, 18 வயதிற்குக் குறைவான வயதில்…

“ஆர்.கே. நகரில் பயங்கரம்: திமுக பிரமுகர் மீது ஓட ஓட விரட்டி கொலைவெறித் தாக்குதல்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை ஆர்.கே. நகரில் திமுக துணை வட்டச் செயலாளர் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான…

“கல்லறைக்குள் உறங்கும் 5 வயது பிஞ்சு: 8 மாதங்களுக்குப் பிறகு நீதி கேட்கும் பெற்றோர்… உலுக்கும் அம்பத்தூர் சம்பவம்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை அம்பத்தூரில் தவறான மருத்துவச் சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சிறுமியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு…

தூக்கத்தில் நடந்த பயங்கரம்.. மதுரையில் அதிகாலையிலேயே 47 பேருக்கு நேர்ந்த சோகம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் கிராமம் நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐந்து…