“வேடநத்தம் சிறுமி கொலை வழக்கு: இன்று வெளியாகும் அதிரடி தீர்ப்பு!”
தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேடநத்தம் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச்…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேடநத்தம் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச்…
சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ராஜீவ், செய்தியாளர்களை சந்தித்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே மறந்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள “கருப்பு” திரைப்படத்தின் வெற்றிக்காக, மதுரை அழகர் கோவிலின் காவல் தெய்வமான…
சென்னை கண்ணகி நகரில், முன்விரோதக் கொலைக்கு பழிக்குப் பழியாக இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ்…
தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியான மின்வெட்டு பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சாக்குப்போக்குகள் சொல்லாமல் மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக…
விசிகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பனையூர் மு. பாபு, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற…
மூன்றாம் தேதி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவ கனவோடு நீட் நுழைவுத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் தேர்வு முடிந்த சில நாட்களிலேயே வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகக்…
கிரிக்கெட் ஒருவரது திறமையை எவ்வளவு சோதிக்கிறதோ, அதே அளவுக்கு அவரின் பொறுமையையும் சோதிக்கும் என மகன் அர்ஜுன் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.…
மதுரையில் காக்ரோச் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேரணியாக செல்கின்றனர். உச்சநீதிமன்ற விசாரணையின் போது கடந்த வாரம் தலைமை நீதிபதி, படித்த இளைஞர்கள் கரப்பான் பூச்சிக்கு சமமாக உள்ளதாக கருத்து…
அமெரிக்காவுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ஈரான் தனது வான்வெளியை மூடியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 60 நாள் தற்காலிக போர் நிறுத்தம் விரைவில்…