“ஓடப்பார்த்த அனிதா ராதாகிருஷ்ணன்.. கையை பிடிச்சு காரில் ஏற்றிய போலீஸ்! ஆத்தூரில் நடுரோட்டில் நடந்த திக் திக் நிமிடங்கள்!”
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஜூலை 3, 2026…
