Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: தமிழ்நாடு

பார்த்தா நம்ப மாட்டீங்க! நரிக்குடியில் 3 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மூன்று கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை காணவும், அதன் நலனை விசாரிக்கவும் பொதுமக்கள் ஆர்வமுடன் வீடு தேடிச் சென்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட இருஞ்சிறை அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம் (50).…

“மரியாதை முக்கியம்..!” மதுரையில் பெண் நீதிபதியை எதிர்த்து வழக்கறிஞர்கள் அதிரடி முழக்கம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

மதுரை மாவட்ட நீதிபதி உரிய மரியாதை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி, நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி உள்ளே செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு…

வாய் தகராறில் முடிந்த உயிர்: சிவகங்கையில் 10-ஆம் வகுப்பு மாணவன் கொலை.. சீரழியும் இளம்தலைமுறை!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீழச்சேவல்பட்டி அருகே உள்ள கீழக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். அவரது மகன் அஸ்வின் (15), அருகிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அஸ்வின், தனது நண்பர்களான கணேசன் மற்றும் அரவிந்த்…

பிஞ்சுன்னு கூட பார்க்காம இப்படியா? தென்காசியை உலுக்கிய கொடூரம்.. சாக்குப்பையால் மூடிய ஊழியருக்கு விழுந்த பலத்த அடி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தையின் முகத்தை சாக்குப்பையால் மூடி துன்புறுத்திய ஊழியர் கலைச்செல்வியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், துறை சார்ந்த அதிகாரிகள் அவரை பணியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்…

மர்ம சூட்கேஸ்.. சிதறிய தலை.. சென்னை பெரம்பூரில் அரங்கேறிய பகீர் கொலை! யார் அந்த நபர்?

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னையின் பெரம்பூர் ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் ஒரு சூட்கேஸில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் நீண்ட நேரமாக ஒரு…

“சினிமால மட்டும் இல்ல.. அரசியலிலும் நான் தான் கிங்! சொத்து பட்டியலில் மிரட்டும் சிஎம் விஜய்.. வியக்க வைக்கும் ADR அறிக்கை!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் 648 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) எனப்படும் அமைப்பு, நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக முதலமைச்சராக…

ஐடி கனவு… பறிபோன உயிர்… சென்னையை உலுக்கிய பெண் ஊழியர் மரணத்தின் கொடூரம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கோமதி (31), ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை வேலைக்குச் செல்லுவதற்காக அவர் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸியில் புறப்பட்டுள்ளார். தாம்பரம் பைபாஸ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வானகரம்…

கோட்டையை ஆளும் பெண்கள்! தமிழகத்தின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி அதிரடி நியமனம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளராக ஆர். சாந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதல் பெண் சட்டப்பேரவைச் செயலாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம்…

”பறிபோகும் இடங்கள்..! உரிமையை விட்டுக் கொடுக்காதே..!” முதல்வர் விஜய்க்கு உதயநிதி அதிரடி எச்சரிக்கை!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,…

வெளிப்பக்கமாக பூட்டிய கதவு… அழுகிய நிலையில் நல்லாசிரியர் சடலம்! கொலையா? தற்கொலையா?

Eswari 1 month ago at 1 month ago No Comments

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்வன். இவர் ஒலக்கூர்அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது தாயுடன் தனியாக வசித்து வந்த இவர், கடந்த மூன்று நாட்களாக தொலைபேசி மூலம் தொடர்பு…

You missed