Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: தமிழ்நாடு

ஆட்டம் கண்ட கமிஷன் நெட்வொர்க்! அரசு கஜானாவுக்கு ரூ.1,200 கோடி! முதலமைச்சரின் முதல் ஆக்ஷன் பிளான்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் அரசின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர்…

அமித் ஷாவின் மாயமான் அண்ணாமலை… விஜய் கேட்கலாமா..? கி.வீரமணி வீராவேசம்..!

K.M.Viji 1 month ago at 1 month ago No Comments

”அமித் ஷாவின் ஆசிர்வாதத்தால் அனுப்பப்பட்டுள்ள ஒரு மாயமான் தான் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக செல்வாக்கு இழந்துள்ளதால் லேபிள் மாற்றி தற்போது அண்ணாமலையை வைத்து கட்சி தொடங்கியுள்ளனர்” என கி.வீரமணி விமர்சித்துள்ளார். பெரியகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி,…

இருளைப் போக்கச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்! மயிலாடுதுறையில் நிகழ்ந்த சோகம்;

Eswari 1 month ago at 1 month ago No Comments

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்மாற்றியில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய லைன்மேன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி நடுக்கரை பகுதியைச் சேர்ந்த கணேசன், செம்மனார்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் நிரந்தர லைன்மேனாக பணியாற்றி…

ரூட்டை மாற்றிய மக்கள் சக்தி! 56 வருடங்களுக்குப் பின் தேனி மலைக் கிராமத்திற்குள் சீறிய அரசுப் பேருந்து!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்களின் 56 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொட்டைக்குடி மலை கிராமத்தில் ஏராளமான மக்கள்…

சென்னை ஐடி ஊழியர்களே உஷார்! நள்ளிரவில் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னை ராமாபுரம் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரவாயல் பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த தச்சர் முருகன் (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமாபுரத்தில் தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கி வசித்து…

“ரூ.1500 கொடுத்ததை நிரூபிச்சா திமுக ஜென்சி மீட் இப்போதே ரத்து!” – ஒருங்கிணைப்பாளர்கள் அதிரடி சவால்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னையில் நடைபெற்ற ஜென்சி மீட் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், இளைஞர்களுக்கு பணம் கொடுத்து கூட்டத்தில் பங்கேற்க வைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “சென்னையில் நடைபெற்ற ஜென்சி மீட்டை அரசியல் தலைவர்கள்…

கலைஞரை அவமதிக்கும் நோக்கில் ஏஐ புகைப்படம்: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் திமுக அதிரடி புகார்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஏஐ புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல இணைய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கருணாநிதியை அவமதிக்கும் வகையில்…

கரண்ட் இல்லனா என்ன.. நெருப்பை கையில் எடுத்த மக்கள்!சீர்காழியை உலுக்கிய நள்ளிரவு போராட்டம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுவருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை கண்டித்து நேற்று இரவு அப்பகுதி மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி கோவிந்தராஜர் நகர்…

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? மத்திய அரசுக்கு எதிராகப் புதிய வழக்கு தொடர நீதிமன்றம் பச்சைக்கொடி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. பின்னர் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்விலும்…

என்னது.. கஞ்சா செடி வளர்த்தது பசு மாட்டுக்கா? – போலீசாரையே அதிர வைத்த ஓட்டுனரின் வாக்குமூலம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, பசுமாடுகளின் நோயைக் குணப்படுத்த கஞ்சா செடி வளர்த்ததாக டிராக்டர் ஓட்டுனர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 32 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியதம்பிகொட்டாய் பகுதியை…

You missed