தனி விமானம் பிடித்து ஓடியது யார்..? ஓடு. ஓடு.. ஓடு… விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி..!
கரூர் அட்லஸ் கலையரங்க வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் பேசும்போது, “கரூர் துயர சம்பவம் நடந்த நாளன்று போலீஸார் எங்களை அலர்ட் செய்திருக்கலாம் அல்லது கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களிடம்…
