முதல்வரே வீரவசனம் பேசுனீங்க.. மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம்? கேசிபி அட்டாக்
மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசாவைக் கூடத் தொட மாட்டேன்; அப்படித் தொட்டவர்களைச் சும்மா விடமாட்டேன்” என்று வீரவசனம் பேசிய முதலமைச்சர், இப்போது அதே மக்களின் வரிப்பணத்தில் நூறு…
