“தாத்தா, பாட்டி கண்முன்னே நொடியில் கடத்தப்பட்ட நான்கரை வயது சிறுமி”
பஞ்சாபில் பட்டப்பகலில் நான்கரை வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா, பாட்டியை தாக்கிவிட்டு சிறுமியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளிக்குச் சென்று தாத்தா, பாட்டியுடன் இருசக்கர வாகனத்தில் திரும்பிய சிறுமியை மர்ம…
