“போலீசை தொட்டா அவ்ளோதான்! கே.கே. நகர் SSI-யை தாக்கிய ரவுடி ‘நாய்’ மணிகண்டன் 24 மணி நேரத்தில் கூண்டோடு கைது.!”
சென்னை கே.கே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நேற்று காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில்…
