“ஓடும் ரயிலில் கணவருக்கு ‘கூலிப்படை’ ஸ்கெட்ச்; கொள்ளை நாடகத்தை அக்குவேறாக உடைத்த ஒரே ஒரு போன் கால்!”
பீகார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஆரம்பத்தில் சாதாரண கொள்ளைக் கொலை என்று கருதப்பட்டது. ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில், அந்தக் கொலையின் பின்னால் மனைவி, காதலன் மற்றும் கூலிப்படை இணைந்து தீட்டிய அதிர்ச்சி திட்டம்…
