‘நான் கடந்த பாதை யாருக்கும் வரக்கூடாது…’ – பாமக தலைவர் உணர்ச்சி பொங்க பேச்சு
தேர்தலில் இரண்டு கட்சிகள் மட்டுமே தற்போது தலைநிமிர்ந்து நிற்கின்றன. ஒன்று ஆளும் கட்சி தவெக, மற்றொன்று பாட்டாளி மக்கள் கட்சி. இன்னும் சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருந்தால் முழுமையான பலம் கிடைத்திருக்கும். ஆனாலும், நான்கு தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருப்பது…
