கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாராம்… தவெகவில் ஐக்கியமான முக்கிய நிர்வாகிகள்…!
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து கட்சியில் பிரச்சனை பூதாகரமாகி முன்னாள் முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியினரும், சி.வி.சண்முகம்,வேலுமணி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். மேலும் வேலுமணி சி.வி…
