ஆளுநர் மாளிகை கொடுத்த நெருக்கடி.. அம்பலப்படுத்திய தவெக!
பதவியேற்பு விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்பது குறித்து விளக்கிய ஆதவ் அர்ஜுனா, “தாய்த் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்படுவதில் எங்கள் அரசுக்குத் துளியும் உடன்பாடில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘ ‘தாய்த் தமிழ்நாட்டில்,…
