“காரைத் துடைத்தபோது வந்த மரணம்.. கடலூர் எல்லையில் நடந்த அந்த 5 நிமிட பயங்கரம்!”
கடலூர்–புதுச்சேரி எல்லைப் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, பின்னர் அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
கடலூர்–புதுச்சேரி எல்லைப் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, பின்னர் அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த…
தனியார் பள்ளி வளாகத்தில், இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றுக்குள் 11-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், ஓராண்டுக்குப் பிறகு சட்டப் போராட்டத்திற்கிடையில்…
சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூர் கிராமத்தில், உயர் மின்னழுத்த மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் விவசாயி ஒருவர்…
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மறுசீரமைப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மறைமுக ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக செவிலியர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 7…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்களது புகார்களை நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் எண் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.…
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பழனியைச்…
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான தண்டாயுதபாணி மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட…
தேனி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள்…
முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு…