Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: தமிழ்நாடு

“காரைத் துடைத்தபோது வந்த மரணம்.. கடலூர் எல்லையில் நடந்த அந்த 5 நிமிட பயங்கரம்!”

Eswari 3 weeks ago at 3 weeks ago No Comments

கடலூர்–புதுச்சேரி எல்லைப் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, பின்னர் அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த…

“நீதி மறுக்கப்பட்ட ஓராண்டு… மாணவன் முகிலன் மரணத்தில் வெளியான பகீர் ரிப்போர்ட்! அதிர்ச்சி கிளப்பிய மோகன் ஜி…!

Manikandan Kaliyappan 3 weeks ago at 3 weeks ago No Comments

தனியார் பள்ளி வளாகத்தில், இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றுக்குள் 11-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், ஓராண்டுக்குப் பிறகு சட்டப் போராட்டத்திற்கிடையில்…

“91 வயசுல 21 கி.மீ-ஆ?!  ‘முடியாது’னு சொல்றவங்களுக்கு முன்னாடி வெறும் காலோடு கெத்து காட்டிய தமிழ்நாட்டுத் தாத்தா!

Eswari 3 weeks ago at 3 weeks ago No Comments

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என…

மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய தமிழ்நாட்டின் ‘சிப்கோ’ பெண் விவசாயி! கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய பாசப் போராட்டம்!

Eswari 3 weeks ago at 3 weeks ago No Comments

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூர் கிராமத்தில், உயர் மின்னழுத்த மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் விவசாயி ஒருவர்…

“அரசாணை 204-க்கு எதிராகத் தமிழகத்தையே உலுக்கும் செவிலியர்களின் அறப்போர்!

Eswari 3 weeks ago at 3 weeks ago No Comments

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மறுசீரமைப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மறைமுக ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக செவிலியர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 7…

“வாட்ஸ்அப் புகார் வந்தால் மட்டும் லஞ்சம் ஒழியுமா?” – தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Eswari 3 weeks ago at 3 weeks ago No Comments

தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்களது புகார்களை நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் எண் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.…

“முருகன் சொத்துக்கே கைவச்ச கும்பல்..! 100 கோடி வழக்கில் முக்கிய புள்ளி சிறையில் மர்ம மரணம்: சிபிசிஐடி வேட்டையில் சிக்கும் அரசியல் பின்னணி?!

Eswari 3 weeks ago at 3 weeks ago No Comments

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பழனியைச்…

பழனி நிலமோசடி வழக்கில் பயங்கர திருப்பம்… கைதான முக்கிய நபர் உயிரிழப்பு… சிறையில் நடந்தது என்ன?

Naruvi 3 weeks ago at 3 weeks ago No Comments

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான தண்டாயுதபாணி மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட…

“எங்கள் மண்ணை விட்டு நகர மாட்டோம்!” – மேகமலை விவகாரத்தில் 98 கிராம மக்களின் ஆக்ரோஷ போராட்டம்: CM விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை!

Eswari 4 weeks ago at 4 weeks ago No Comments

தேனி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள்…

“அவர் இல்லாமல் நாம் யாருமில்லை!” – மெரினாவில் உலுக்கிய தொண்டர் கடல்… ‘என்றும் கலைஞர்’ ஹேஷ்டேக்குடன் ஸ்டாலினின் நெகிழ்ச்சிப் பதிவு!

Eswari 4 weeks ago at 4 weeks ago No Comments

முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு…