”ஆந்திராவில் கொரோனா அறிகுறியுடன் 2 பேர் பலி: முகக்கவசம் அணிய அரசு உத்தரவு!”
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சுகாதாரத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து,…
