“7 லட்சம் மோசடி முதல் 5 சவரன் கொலை வரை! தவெக பிரமுகர்கள் மீது பரபரப்பு புகார்கள்”
செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 73 வயதான விஸ்வநாதன் என்பவர், சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்.…
