“முதலமைச்சரை சந்திக்க வேண்டும்” – தலைமைச் செயலகம் முன் விவசாயிகள் போராட்டம்!
தலைமைச் செயலகத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாக முன்னேறிய நிலையில், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. “முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் வந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு இதுவரை காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். “எங்களை அனுமதியுங்கள்… நாங்கள்…
