“சிறையா? சித்திரவதைக்கூடமா? மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் மரணத்தால் அதிரும் தமிழகம் – தவெக அரசுக்கு குவியும் கண்டனங்கள்!”
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 காயங்கள் மற்றும்…
