“ஆந்திராவை அதிரவைத்த கொரோனா: அலர்ட் மோடில் சுகாதாரத்துறை.. உடனே வெளியான அவசர உத்தரவு!
ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநில மருத்துவம் மற்றும்…
