திண்ணையில் தூங்கிய சிறுமி.. கிணற்றில் சடலம்! 5 வயது சிறுமியின் மர்ம மரணம்..!!
ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த செல்வி, திருமணத்திற்குப் பிறகு மதுரையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில், தனது இரட்டை பெண் குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில்…
