“தவெக ஆட்சியைக் கலைக்க சிங்கப்பூரில் ஸ்கெட்ச் போட்ட தொழிலதிபர்..! திடீர் ட்விஸ்ட்.. பறந்தது அவசர ‘லுக் அவுட் நோட்டீஸ்..’!”
தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கி வரும் த.வெ.க. எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில், தற்பொழுது சர்வதேச அளவிலான அதிரடி நடவடிக்கைகளைச் சென்னை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் லட்சுமண பெருமாளுக்கு…
