“‘பொய்க்கால் குதிரை அரசு’… இரட்டை கொலைக்கு பின் தவெக அரசை தாக்கிய எடப்பாடி!”
சென்னை முடிச்சூரில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரதராஜபுரத்தை சேர்ந்த பரத் மற்றும் ஜீனு ஆகிய இரு இளைஞர்கள், ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்…
