“பணத்தை தர முடியலனா செத்துடுங்க…” – கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு பலியான தாய்; உயிருக்குப் போராடும் தந்தை!
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வை அழிக்கும் அரக்கனாக ‘கந்துவட்டி’ கொடுமை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தேனி மாவட்டத்தில் சமீப காலமாக கந்துவட்டித் தொல்லையால் பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. அந்த வகையில், கம்பம் பகுதியில் கந்துவட்டி கும்பலின்…
