“சென்னையில் பரபரப்பு: பாலியல் அத்துமீறிய மாமனாரை நள்ளிரவில் குத்திக்கொன்ற மருமகள்!”
சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கஸ்தூரிபாய் நகர் பகுதியில், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று…
