“வியாசர்பாடியில் நடுங்கவைத்த நள்ளிரவு கொடூரம்! வாலிபர் முகம் சிதைத்துக் கொலை: 3 பேர் சிக்கினார்களா? பின்னணி என்ன?”
சென்னை வியாசர்பாடியில் 20 வயதான இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர் வியாசர்பாடியைச் சேர்ந்த…
