https://republictn.com/

Tag: கொலை

“வியாசர்பாடியில் நடுங்கவைத்த நள்ளிரவு கொடூரம்! வாலிபர் முகம் சிதைத்துக் கொலை: 3 பேர் சிக்கினார்களா? பின்னணி என்ன?”

Eswari Jul 9, 2026 at 8:05 pm No Comments

சென்னை வியாசர்பாடியில் 20 வயதான இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர் வியாசர்பாடியைச் சேர்ந்த…

“சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்: மனைவியைக் கொன்று, உடலை எரித்துச் சாம்பலைக் கிணற்றில் கரைத்த கணவன்!”

Eswari Jul 6, 2026 at 11:36 pm No Comments

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்து, சாம்பலை கிணற்றில் கரைத்ததாகக் கூறி கணவன் பிரபாகரன் (30) கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.) சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அருகே உள்ள…

38-க்கு சளித்துப்போன 49..! “அம்மா ஊருக்குப் போயிருக்கா..!” கள்ளக் காதலில் கொடூர ட்விஸ்ட்..!

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகளுக்குத் தங்களது தாய் ஊருக்குச் சென்றிருப்பதாகத் தந்தை மிகச் சாதாரணமாகக் கூறியுள்ளார். குழந்தைகளும் அதை நம்பி வீட்டில் நடமாடியுள்ளனர். ஆனால், அதே வீட்டின் சமையலறைப் பரணில் கைகள் கட்டப்பட்டு, கை மணிக்கட்டுகள் அறுக்கப்பட்ட நிலையில் தங்களின்…

“சென்னையில் பரபரப்பு: பாலியல் அத்துமீறிய மாமனாரை நள்ளிரவில் குத்திக்கொன்ற மருமகள்!”

Eswari Jul 1, 2026 at 7:42 pm No Comments

சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கஸ்தூரிபாய் நகர் பகுதியில், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று…

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்..! அம்மாவை கொன்றுவிட்டு பாத்ரூமை கழுவிய மகள்..! தங்கைக்கும், தந்தைக்கும் நேர்ந்த கொடூரம்!

K.M.Viji Jun 23, 2026 at 11:28 am No Comments

பெங்களூருவில் உள்ள தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் அவர்களது இளைய மகள் சுப்ரியா (20) என…

நான் உயிரோடு இருக்கிறேன்..! எரித்து கொலை செய்யப்பட்ட மகள் திரும்பி வந்ததால் திகில் திருப்பம்..!

K.M.Viji May 28, 2026 at 5:53 pm No Comments

”ஐயா! நான் உயிரோடு இருக்கிறேன். நான் கொலை செய்யப்படவில்லை…” 22 நாட்களாக சடலமாகக் கிடந்த மகள், தானே காவல் நிலையத்திற்கு வந்து இந்த வார்த்தைகளைக் கூறியபோது, ​​காக்கிச் சீருடை அணிந்திருந்த காவல்துறையினரின் காலடியில் இருந்த தரை சரிந்தது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா…

“மதுரை நள்ளிரவு அதிர்ச்சி: கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டி கொலை!”

Eswari May 26, 2026 at 4:54 pm No Comments

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் மற்றும் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மே 24ஆம் தேதி நள்ளிரவில் வடக்குமாசி பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்ற சிறுவன்,…

பெற்ற தாயை வெறி தீர்த்த14 வயது சிறுவன்..! செல்போனுக்கு அடிமையாகி கொடூரம்..!

K.M.Viji May 17, 2026 at 7:04 pm No Comments

குராஜத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது. வன்முறையான மாஃபியா பாணி ஆன்லைன் விளையாட்டால் அடிமையான ஒரு சிறுவன், தனது நண்பனுடன் சேர்ந்து, தன் சொந்தத் தாயைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. காவல்துறை விசாரணையில், அந்தச் சிறுவன் ஒரு காலத்தில்…

கள்ளக்காதல் வெறி..! நாடு காத்த கணவனுக்கு வீட்டுக்குள் மனைவி செய்த கொடூரம்..!

Manikandan Kaliyappan May 13, 2026 at 11:29 am No Comments

ராணுவ வீரர் மகேஷ்குமார் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். மகேஷ் குமாரின் மனைவி பானுபிரியாவுக்கும் பூவரசன் என்பவருக்கும் கள்ள உறவு இருந்ததை அறிந்த மகேஷ்குமார் தட்டி கேட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை செல்லும் சாலையில் கடந்த 11 திங்கள் கிழமை அன்று காலை…