“மதுரை நள்ளிரவு அதிர்ச்சி: கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டி கொலை!”
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் மற்றும் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மே 24ஆம் தேதி நள்ளிரவில் வடக்குமாசி பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்ற சிறுவன்,…
