“பாகிஸ்தானில் அதிரடி! முன்னாள் கவர்னர், அமைச்சர்கள் உட்பட 4 முக்கிய தலைவர்களுக்கு 10 ஆண்டு சிறை!”
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்களுக்கு அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம்…
