Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: தமிழ்நாடு

பில்டப்பா..? பிலாவா? உலகம் பார்த்துட்டே இருக்கணும்..! ரீல்ஸில் தொழில் அழைப்பு! அமைச்சர் கீர்த்தனாவின் புதிய ஸ்டைல்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. “தவெக அரசு ரீல்ஸ் அரசாகவே மாறிவிட்டது” என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து…

“56 ஆண்டுகள் பாரம்பரிய முறைக்கு முற்றுப்புள்ளி? DIPR பணியிடங்கள் – TNPSC மூலம் புதிய வாய்ப்பு!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையில், பொதுவாக பணியிட நியமனங்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்ததாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர்…

11 வயது சிறுவனுக்கு மது ஊற்றி பாலியல் தொல்லை… சிக்கிய ஏடாகூட ஏட்டையா..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை கோடம்பாக்கத்தில் 11 வயது சிறுவனுக்கு மது ஊற்றி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் தங்கியிருந்த அந்த சிறுவனுக்கு, மது போதையில் இருந்த காவலர் உள்ளிட்ட மூவர் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.…

“1330 குறளையும் ‘லைஃப் ஸ்டோரி’ மாதிரி ரசிக்க வைத்தார் அமைச்சர் ராஜ்மோகன்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

திருக்குறளின் சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு நூலையும் எழுதத் தொடங்கும்போது யாரையாவது வாழ்த்தி தொடங்க வேண்டும் என்பதே மரபு. அதன்படியே திருவள்ளுவர் தனது நூலை முதல் அதிகாரமாக “கடவுள் வாழ்த்து” என்ற அதிகாரத்துடன் தொடங்குகிறார். கடவுளை வாழ்த்திய பிறகு, அந்த நூலில்…

“தூக்கு தண்டனை கைதி விடுதலை வழக்கில் திடீர் திருப்பம் – தமிழக அரசின் முக்கிய நகர்வு”

Eswari 2 months ago at 2 months ago No Comments

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை திருத்தக் கோரி (Curative Petition) மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…

“கூட்டு வன்கொடுமை அதிர்ச்சி: ரத்தக் காயங்களுடன் மூதாட்டி மீட்பு”

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை வேளச்சேரியில் நடைப்பயிற்சிக்கு சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். வேளச்சேரி…

முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..ரூ.20 லட்சத்தை சுருட்டிய கும்பல் 

Eswari 2 months ago at 2 months ago No Comments

“டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற பெயரில் கோவையில் முதியவர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதற்காக வங்கியில் உள்ள பணத்தை அனுப்புமாறு மிரட்டியதாகவும்…

“மின்சார வாரிய முக்கிய அறிவிப்பு: சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

மின்வாரிய இடைநிலை சேவைகள் இன்று இயங்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், உயரழுத்த மின் நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேவையை மேலும் பாதுகாப்பானதும், திறமையானதும் ஆக…

“சிறுமியின் ரத்தப் பரிசோதனை முடிவில் அதிர்ச்சி குழப்பம்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியைச் சேர்ந்த காளியப்பன்–காளீஸ்வரி தம்பதியின் மூன்றாவது மகளான 14 வயது துர்கா, தொண்டையில் சதை வளர்ச்சி காரணமாக சிகிச்சைக்காக காரைக்குடி சூரக்குடி பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு சிறுமிக்கு…

ரத்தக் கறையோடு கேட்கும் மக்களின் மரண ஓலம்: ஜோலார்பேட்டை விபத்தின் கோர முகம்..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

மகிழ்ச்சியாகத் தொடங்கிய ஒரு பயணம், சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் முடிந்துபோகும் என்று அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் நினைத்திருக்க மாட்டார்கள். பள்ளி விடுமுறையில் சென்னையில் உள்ள தன் தந்தையைப் பார்த்துவிட்டு, ஊர் திருவிழாவிற்காக ஜோலார்பேட்டைக்கு வந்திறங்கிய மூன்று சிறு பிள்ளைகளுக்கு நேர்ந்திருக்கும்…