கோவிலில் கல்யாணம்… அடுத்த நிமிடமே போலீஸ் அலுவலகத்தில் தஞ்சம்! கரூரில் பரபரப்பு
கரூரை சேர்ந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்த கையோடு மாலையும் கழுத்துமாக எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து, பெண் வீட்டார் குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுவதாக குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம், கொளந்தானூர் பகுதியைச் சேர்ந்த வீரமுரசு மற்றும்…
