உண்மை உடைந்தது.. பேரதிர்ச்சியில் இந்தியா! நீட் மறுதேர்விலும் பயோமெட்ரிக் மோசடி அம்பலம்!
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் (NEET UG) மறுதேர்வின் போது, பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்ட மிகப்பெரிய ஆள்மாறாட்ட மோசடி கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் ஜூன் 21 அன்று பலத்த பாதுகாப்புடன்…
