த.வெ.க ஆட்சியில் தாறுமாறாக எகிறிய கரண்ட் பில்… சத்தமே இல்லாமல் கொள்ளை..! அலறும் பொதுமக்கள்!
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் எப்போது உயரும், எப்போது குறையும் என்பது சாமானிய மக்களுக்குப் புரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஆனால், தற்பொழுது எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரக் கட்டணம் தாறுமாறாக, கிட்டத்தட்ட இரண்டு…
