மனைவியை வேலைக்காரி போல நினைத்த கணவருக்கு நீதிமன்றம் வைத்த செக்
திருமணம் என்பது சேவை செய்வதற்கான ஒப்பந்தம் அல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. மனைவி வீட்டு வேலைகளை சரியாக செய்வதில்லை என்று கூறி விவாகரத்து பெற்ற…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
திருமணம் என்பது சேவை செய்வதற்கான ஒப்பந்தம் அல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. மனைவி வீட்டு வேலைகளை சரியாக செய்வதில்லை என்று கூறி விவாகரத்து பெற்ற…
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, உடனடியாக ஆளும் கட்சியான தவெகவில் இணைத்துக்கொண்டது ஜனநாயக படுகொலையென கடுமையாக கண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மக்களின்…
பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சரின் கருத்துக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பல்கலைக்கழகங்களின் வேந்தராக…
காலி மது பாட்டல்களை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 170 டாஸ்மாக் மதுபானக் கடைகளை அடைத்து டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றி கழகத்தில் (TVK)…
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்…
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொச்சி கனிமவள மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயன்…
புதுச்சேரியில் நடிகர் கே.பி பாலா பெயரை பயன்படுத்தி, கல்வி உதவி என்ற பெயரில் ரூ.18,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு…
தமிழக அரசியல் களம் தற்போது அரசு பங்களாக்களைச் சுற்றியே பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் அரியணை ஏறியுள்ள நிலையில்,…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, நடப்பு கல்வியாண்டிலேயே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கல்வியை கட்டாயமாக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…