பட்டப்பகலில் கஞ்சா போதை.. திருச்சியில் சீரழியும் மாணவர்கள்.. அதிர வைக்கும் வீடியோ..!
திருச்சி மாநகரின் உறையூர், ஆயித்ஷா நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில், இரவு நேரங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும், போதை மாத்திரைகளையும் பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், பகல் நேரத்திலேயே…
