பாட்டிலுக்கு 10 ரூபாய்..! டாஸ்மாக் கடையில் இருந்து அமைச்சர் வரை… மாமூல் முழு விபரம்..!
தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக் காலகட்டத்தில், மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஜஸ்ட் 2 ரூபாய் மட்டுமே உபரியாகப் பெறப்பட்டது. அதுவும் நுகர்வோர்கள் யாராவது அதற்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்த்துக் கேள்வி கேட்டால் அந்தத் தொகையை…
