அதிமுகவில் அடுத்த பிளவு? 34 எம்.எல்.ஏ-க்களுடன் களமிறங்கும் சி.வி. சண்முகம்!
சி.வி. சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தி வருவதால், கட்சி மீண்டும் ஒரு பிளவை நோக்கிச் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக-விற்குள் நிலவும் உட்கட்சிப் பூசல், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
