தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட்… இனி 3வது பிரசவத்திற்கு 365 நாட்கள் விடுப்பு…!
அரசு பெண் ஊழியர்களுக்கு இனி 3வது குழந்தைக்கும் ஓராண்டு பிரசவ விடுப்பு அறிவித்துள்ளது தவெக அரசு. தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 3வது குழந்தை பிறப்புக்கும் இனி…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
அரசு பெண் ஊழியர்களுக்கு இனி 3வது குழந்தைக்கும் ஓராண்டு பிரசவ விடுப்பு அறிவித்துள்ளது தவெக அரசு. தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 3வது குழந்தை பிறப்புக்கும் இனி…
சமூக ஊடகங்களில் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவோரை குறிவைத்து மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லைக்குகள், ஃபாலோயர்களை…
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வடசென்னை பகுதியில் இருதரப்பு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பினரும் கத்தி…
ஆலங்குளம் அருகே வீராணம் பகுதியில் சட்டவிரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 12 பேரை வனத்துறையினர் அதிரடியாகப் பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே மாதம் 13ஆம் தேதி நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக 25…
திருச்செந்தூர் அருகே கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள வலை பின்னும் கூடத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பாழடைந்த கல்குவாரி குட்டையில், உடலில் கல்லைக் கட்டி வீசப்பட்ட நிலையில் 52 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
தஞ்சாவூரில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியை ஆகிய இருவர்…
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சட்டம்-ஒழுங்குப் பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய் ஆய்வுசெய்தார்.…
காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பொன்னேரிக்கரை காவல் நிலையம் முன்பாகவும், சென்னை–பெங்களூரு…