Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: Eswari

இன்ஸ்டாகிராமில் காதல் வலை..! அதற்கு வற்புறுத்திய இளைஞன்..! மாணவி பகீர் முடிவு..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவுட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி மணியாரி. இவர்களுக்கு தாரணி என்ற 16 வயது மகள் உள்ளார். இவர் தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக இன்ஸ்டாகிராம்…

டிஜிட்டல் உலகையே ஆட்டம் காணச் செய்த ஈரான் எச்சரிக்கை.. உலக பொருளாதாரம் அதிர்ச்சி

Eswari 2 months ago at 2 months ago No Comments

உலக நாடுகளுக்கு இடையிலான போர் இனி நிலத்திலும் நீரிலும் மட்டுமல்லாமல் ஆழ்கடலுக்கு அடியில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கேபிள்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தின் இதயத் துடிப்பாக கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஏற்கனவே மூடி வைத்துள்ள ஈரான், தற்போது…

பள்ளி மாணவர்கள் கொடூரம்..! நண்பனை கல்- மதுப் பாட்டிலால் தாக்கிக் கொன்ற சிறுவர்கள்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

கோவையில் 13 வயது சிறுவன் கல்லாலும் மதுபாட்டிலாலும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரின் 13 வயது மகன் திகில் என்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்…

மக்களே.. இனி கஷ்ட காலம்தான்..! மோடி சொன்ன அலெர்ட்.. அலறும் உலக நாடுகள்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

கடின காலத்துக்கு தயாராக வேண்டும் என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வங் அண்மையில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான போர் நிலைமைகள் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகவும், இதனால்…

மின்கட்டணம் செலுத்தும் புதிய முறை… நுகர்வோருக்கு வந்த அறிவிப்பு..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை செலுத்தும் வசதிக்காக ‘ஈபி ஆட்டோ பே’ (EB Auto Pay) என்ற புதிய தானியங்கி கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார நுகர்வோரின் வங்கி கணக்கிலிருந்து கட்டணத் தொகை தானாகவே பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார…

எப்பேர்பட்டவருக்கு இப்படிப்பட்ட பிரச்சினையா..? கே. ராஜன் தற்கொலை… அதிச்சி பின்னணி..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980களிலிருந்து தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும் விநியோகத்தராகவும் செயல்பட்டு வந்த இவர், யூடியூப் சேனல்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில்…

இந்த அழகுதானே காரணம்..! காதலியின் முகத்தை கல்லால் சிதைத்த கொடூர காதலன்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

திருச்சியில் காதல் பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவியை முகத்தில் கல்லால் கொடூரமாக தாக்கிய இளைஞர் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் கல்லூரி, மத்திய மண்டல ஐஜி அலுவலகம் மற்றும் மாவட்ட…

காங்கிரஸ் விழாவுக்கு அழைப்பு… நிகாரித்த விஜய்..! தடுத்த பழைய சம்பவங்கள்..!?

Eswari 2 months ago at 2 months ago No Comments

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கேரளாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்பதை தற்போது தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க…

பெங்களூரு இன்ஸ்டா பிரபலம் வெளியிட்ட ஆடியோ… அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

Eswari 2 months ago at 2 months ago No Comments

பெங்களூருவை சேர்ந்த சாதனா செட்டி, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட வளர்ந்து வரும் இன்ஃப்ளூயன்சராக அறியப்படுகிறார். ஃபேஷன், லைஃப்ஸ்டைல் மற்றும் அழகுக் கலை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், பல்வேறு உள்ளூர் பிராண்டுகள் மற்றும் அழகு…

வாடகை கேட்ட ஓனர்..! ஆத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு சோகம்..! அதிர்ச்சி பின்னணி

Eswari 2 months ago at 2 months ago No Comments

விசாகப்பட்டினம் மாவட்டத்தில், வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் மூலம் வாடகைக்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் அக்கயபாலம் சீனிவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பார்வதி…