லிவ்-இன் ரிலேஷன்ஷிப்..! அம்மாவை கொன்றுவிட்டு பாத்ரூமை கழுவிய மகள்..! தங்கைக்கும், தந்தைக்கும் நேர்ந்த கொடூரம்!
பெங்களூருவில் உள்ள தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் அவர்களது இளைய மகள் சுப்ரியா (20) என…
