காக்கி உடைக்கே பாதுகாப்பில்லையா? சிவகங்கையில் பெண் போலீசுக்கு நேர்ந்த பகீர் அநீதி..
சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலருக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் காவலர், சிவகங்கை ஆயுதப்படைப் பிரிவில்…
