மின்சாரம் இல்லை… ஆம்புலன்ஸ் இல்லை… மனிதாபிமானமும் இல்லை..! பிஞ்சுயிரைக் குடித்த அரசு மருத்துவமனையின் அலட்சியம்..!
ஒரு 11 மாதப் பிஞ்சுத் தளிர் மூச்சுவிடத் திணறிக்கொண்டிருக்கிறது… பெத்த மனம் பதறித் துடித்துக்கொண்டிருக்கிறது… ஆனால், “கரண்ட் கட் ஆகிடுச்சு, ஜெனரேட்டர் இருந்தாலும் போட மாட்டோம், கரண்ட் வர்ற வரைக்கும் காத்திருங்கள்” என்று ஒரு அரசு மருத்துவமனை செவிலியர்கள் அலட்சியமாகச் சொன்ன…
