வேலைக்காக 15 ஆண்டுகள் காத்திருந்த சாமுவேல்… இறுதியில் அதிர்ச்சி முடிவு!
சென்னையில் கடன் தொல்லை மற்றும் பணி நிரந்தரம் கிடைக்காத விரக்தியால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மலேரியா மற்றும் கொசு ஒழிப்பு பணியாளராக ஒப்பந்த…
