ஏலக்காய் மண்டியில் முடங்கிய ஓபிஎஸ்… தவெக நோக்கி நகரும் மகன்… தவிக்கும் ‘தர்மயுத்த’ நாயகன்!
அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவருமான தமிழக அரசியலில் ‘அமைதிப் புயல்’ என்று வர்ணிக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் ரீதியாக முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, ஒருவித முடக்க நிலையைச் சந்தித்து வருவதாக…
