Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: Chennai

“3-வது மாடி பால்கனியில் காத்திருந்த எமன்… சென்னை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நடந்த கொடூரம்!”

Eswari 4 days ago at 4 days ago No Comments

சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில், துணிகளை காயவைக்கச் சென்ற பெண் ஒருவர், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சென்னை தேனாம்பேட்டை…

திமுக-வின் ரூ.2,000 கோடி தில்லாலங்கடி திட்டத்திற்கு அதிரடி செக்..! தவெக அரசு அதிரடி உத்தரவால் மீட்கப்படும் இயற்கை..?

Eswari 6 days ago at 6 days ago No Comments

சென்னையின் மிக முக்கியமான இயற்கை ஈரநிலங்களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்புநிலம், கடந்த 2022ஆம் ஆண்டு ராம்சார் தளமாக அங்கீகாரம் பெற்றது. இந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து, சதுப்புநிலத்தின் சுற்றுப்புறப் பகுதிகளைப் பாதுகாக்க மாநில அரசும் நீதிமன்றங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த…

விபத்தா? ரசாயன கசிவா? சென்னை தலைமைச் செயலகத்தை உலுக்கிய மர்ம புகைமூட்டம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னை துறைமுகம் மற்றும் தலைமைச் செயலகம் அருகே ஏற்பட்டுள்ள அடர்ந்த புகைமூட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. புகைமூட்டம் ஏற்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் அமைந்துள்ளதால், அதிகாரிகள்…

வீடு கேட்டால் சிறையா? – சென்னை கோட்டூர்புரத்தில் விடிய விடிய வெடித்த மக்கள் போராட்டம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை கோட்டூர்புரத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், தங்களுக்கு…

சென்னையில் பயங்கரம்! பழிக்குப் பழியாக வாலிபரை நடுரோட்டில் சுற்றிவளைத்து வெட்டிய கும்பல்

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை கண்ணகி நகரில், முன்விரோதக் கொலைக்கு பழிக்குப் பழியாக இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும்…